நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!!
நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!! வழக்கமாக நடிகர் விஜய்யின் புதிய படம் வெளியாகும் சமயத்தில் அவர் மீது தான் புகார்கள் எழும். சமீபத்தில் கூட கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று கூறி விஜய் மீது சிலர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது விஜய்யை தொடர்ந்து நடிகர் விக்ரம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் … Read more