நரம்பை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள்!

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தக் கூடிய உணவுகள்!நரம்பை வலுப்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன? அதற்கு தேவையான சத்துக்கள் எவை? அவை எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளன என பார்ப்போம். 1. நமது நரம்பு மண்டலத்திற்கு முக்கியமாக ஒரு அமிலம் தேவை அது ஆல்பா லிப்போயிக் அமிலம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கை கால் குத்தல், மதமதப்பு, எரிச்சல், இவையெல்லாம் குணமாக அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மாத்திரையில் இந்த ஆல்ஃபா லிபோயிக் அமிலம் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய இந்த … Read more

காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் செய்யும் வேலை சுமை காரணமாகவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் காரணமாகவும் நம் உடலில் எண்ணற்ற நோய்கள் தானாகவே உருவாகின்றது. அதனை சரி செய்ய நாம் பல்வேறு வகையில் மருந்துகளை எடுத்து வருகின்றோம். அந்த வகையில் ஒன்றுதான் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள்.இந்த பிரச்சனை பெரும்பாலும் வயது முதிர்ந்தோர்க்கு தான் ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு … Read more

கால் எரிச்சல் இதனால் தான் ஏற்படுகின்றது! நிரந்தர தீர்வளிக்கும் வில்வ பொடி!

கால் எரிச்சல் இதனால் தான் ஏற்படுகின்றது! நிரந்தர தீர்வளிக்கும் வில்வ பொடி! நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தோர்க்கு ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மதமதப்பு ,கால் எரிச்சல் போன்றவைகள் ஏற்படுகிறது. அவை ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவருக்கும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும். நரம்புகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. கை கால்களில் இருக்கக்கூடிய நுனி … Read more

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான  அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?.. மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய் என்கிறோம். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை ,கால்கள் உதறத் தொடங்குகின்றன.இதுதான் வலிப்பு என்று கூறுகிறோம். பரம்பரை தலையில் அடிபடுதல் பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு மூளையில் … Read more