பெண்களுக்கு இந்த கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !..
பெண்களுக்கு இந்த கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !.. சென்னையில் தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக மத்திய அரசு விருதும் வழங்கிவயுள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பகிர்ந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் … Read more