சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!
சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!! தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது. தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் … Read more