கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி!
கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி! நார்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஓஸ்லோ, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆனால், விடுதி நிர்வாகத்தினர், உள்ளே விட மறுத்ததால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் … Read more