மூன்று இலைகள் போதும் !தீராத மார்புச் சளி ஆஸ்துமா குணமாகும்!!
மூன்றே இலைகள் போதும்! தீராத மார்பு சளி ஆஸ்துமா குணமாகும்!! சுவாசம் மண்டலம் நாம் உயிர் வாழ முக்கியமான இன்றியமையாத ஒன்று. நுரையீரல் தான் வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்து காற்றில் உள்ள ஆக்சிஜனை கொடுக்கக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு. இந்த சுவாசம் மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். நமது ஆயுட்காலம் நீடிக்கவும் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் சுவாசம் மண்டலம் முக்கிய பங்கு வகிக்கும். எனவே இதனை பாதுகாப்பாக … Read more