மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!!

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!! விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடையே பணத்தை வசூலித்துவிட்டு கைவரிசை காட்டியதாக மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு யனிக் அசஸ்ட் புரோமோட்டர்ஸ் அண்டு எஸ்டேட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மாத தவணையில் பணத்தை கட்டினால் அதிக வட்டியுடன் அசலை சேர்த்து தருவதாக திட்டம் ஒன்றினை அறிவித்தனர்.மேலும் மாதாந்திர … Read more

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்??

The robbers left this place where they came to steal near Salem??

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்?? சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன் இவர் அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை ஒன்று நடத்தி வருகிறார்.அதன் அருகே நிதி நிறுவனமும் நடத்தியவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலன் பணியை முடித்துவிட்டு கால் பட்டறை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பட்டறைக்கு வந்த மர்ம  நபர்கள் பட்டறையின்  பூட்டை உடைத்து உள்ளே … Read more