தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!
தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019 ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மட்டும் இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தது.இதனை பிரித்த பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் … Read more