தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

A new taluk has emerged in Tamil Nadu!! Officially announced by Tamil Nadu Government!!

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019 ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மட்டும் இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தது.இதனை பிரித்த பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!!

Dismissal from employer!! Shocked employees!!

வேலை தரும் நிறுவனத்தில் பணி நீக்கம்!! அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்கள்!! வேலைகள் தேடுவதற்கு முக்கிய இணையதளமாக இருக்கும் லிங்கிடு இன்(LinkedIn) நிறுவனம் தற்போது அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் இருந்து பெருமளவில் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் நிலையில் லிங்கிடு இன் நிறுவனமும் இரண்டாவது முறை இந்த பட்டியலில் இணைந்துள்ளது. லிங்கிடு இன் இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு பெரும் … Read more

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?.. கடந்த சில மாதமாக நாடு முழுவதும் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அவ்வழியாக பாறைகள் தண்டவாளங்கள் மேலே விழுந்துள்ளது.அதனை விரையில் சீர் செய்யவும். மேலும் அதைப்போல சிக்னல் கோளாறுகளும் அங்கு ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.எனவே இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தான் நாடு முழுவதும் … Read more