பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற போது நிர்வாணமாக்கப்பட்டு,அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த வாலிபர் வினோத்குமார் வெட் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு பேஸ்புக் மூலம் நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பெண் அவ்வப்போது ஆபாச படங்களை அனுப்பி வைக்குமாறு சபலத்தை தூண்டி விட்டுள்ளார் .இதனை அடுத்து சாபத்திற்கு ஆளான … Read more