2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

2 நிமிடத்தில் இடுப்பு வலி பறந்து போகும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! இடுப்பு வலி என்பது இடுப்பு அல்லது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் அல்லது மூட்டுகளில் ஏற்படும் வலி.இடுப்பு வலி உங்கள் வாழ்க்கையை மிகவும் சீர்குலைக்கும், நீங்கள் தூங்க முயற்சிக்கும் போது பகல் மற்றும் இரவில் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் நீங்கள் அதற்கு சிகிச்சையளிக்கவில்லை என்றால், நீங்கள் நீண்ட கால, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், அது ஒருபோதும் நீங்காது மற்றும் … Read more

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more