உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!. இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், … Read more

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…   இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் … Read more

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்?

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்? மிகவும் பழமையான வயதான மரம் மற்றும் வைரம் பாய்ந்த கட்டையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் இறைசக்தி மற்றும் மருத்துவ குணங்களுடன் நன்கு முதிர்ந்த கருங்காலி மரத்தின் கட்டையில் சிறு சிறு மணிகளாக மாற்றி விரிவடையும் தன்மை கொண்ட நூலால் கோர்க்கப்பட்டது தான் இந்த கருங்காலி வளையல் இந்த கருங்காலி 27 மணிகளுடன் விரிவடையும் தன்மை கொண்ட இந்த கருங்காலி வளையலை … Read more