மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Petition against religious places of worship! Hearing in the Supreme Court on this date in September!

மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல்  செய்ய வேண்டும் என  மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மனுவானது மதுரா காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில  இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும்  மாற்றம் செய்ய தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் … Read more

முதியோர் இல்லங்கள் பதிவு அவசியம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

Nursing homes must register! The announcement issued by the High Court!

முதியோர் இல்லங்கள் பதிவு அவசியம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் முதியோர் இல்லங்கள், தனியார் கட்டண காப்பகங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் ஆனால் சமூக நலத்துறை இடம் முறையாக அனுமதி பெறாமலே ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் தொடங்கப்படுகின்றன. இதை அடுத்து பதிவு செய்யப்பட முதியோர் இல்லங்களில் முதியோர்களை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என சமூக ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புகார் அளித்தனர் . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்வதை அரசு … Read more