புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!
புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!! கொல்கத்தா மாநிலத்தில் மருத்துவர்களை குறிவைத்து தற்கொலை மோசடி ஒன்று தற்பொழுது நடைபெற்று வருவதால் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்பு பல விதமான ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வந்தது. வீடியோ காலில் ஆடைல்லாமல் பேசி அதை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பார்ட் டைம் வேலை மோசடி போன்ற பல மோசடிகள் … Read more