நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!

two-buses-collided-head-on-it-is-a-pity-that-6-people-died-on-the-spot

நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!  இரண்டு பஸ்கள் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஒரு ஆம்னி பஸ்ஸில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர். யாத்திரை முடிந்து அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது பஸ் மல்காப்பூர் என்ற பகுதியில் நந்தூர் நாகா … Read more

ஒடிசாவில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து!! சோகத்தில் மூழ்கிய ஒடிசா மாநிலம்!! 

ஒடிசாவில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து!! சோகத்தில் மூழ்கிய ஒடிசா மாநிலம்!!  ஒடிசா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தின் சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இன்று(ஜூன் 26) ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் ஒடிசா மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள திகபாஹநாடி என்னும் இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. … Read more