பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்!

Celebrity Carvey scam worth Rs 720 crore What a pity the people who invested lost money!

பிரபல கார்வி நிறுவனம் ரூ.720 கோடி பணம் மோசடி! முதலீடு செய்த மக்கள் பணத்தை இழந்த பரிதாபம்! மக்கள் பலர் தங்கள் வைத்திருக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவ்வாறு இன்னும் பொழுது 180 சதவீதம் பேர் பங்குசந்தையில் முதலீடு செய்கின்றனர். அவர் முதலீடு செய்வது தவறு ஏதும் கிடையாது. அதில் நம்பிக்கை உள்ள ஆட்களைக் கண்டு பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பணத்தை இழந்து மக்கள் ஏமாற்றத்தையே அடைந்தார். சந்தையில் … Read more

41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் பெரும்பாலான உலக பங்கு சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்ற நிலையில் இந்திய பங்கு சந்தை ஏறு முகத்தில் வர்த்தகம் ஆகி வருவது இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய பங்கு சந்தைகளான பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் ஆகிய மூன்று சந்தைகளும் -0.19 முதல் -0.38 வரை தொடர்ந்து இறங்கு முகத்தில் வர்த்தகமாகி வந்தன. அதே போல ஆசியாவில் வர்த்தகம் … Read more