10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

Important notice issued by Directorate of Examinations regarding re-compiling of 10th class answer sheet!!

10 ஆம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல் குறித்து தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 இல் தொடங்கி ஏப்ரல் 08 இல் முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 8,94,264 மாணவ மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து நேற்று(மே 10) காலை 9:30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது.8,94,264 மாணவ மாணவிகளில் 8,18,743 பேர் முழு தேர்ச்சி பெற்றிருந்தனர். … Read more

மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

Students.. 10th class public exam result will be released tomorrow!! How to check exam results?

மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 அன்று நிறைவுற்றது. இதையடுத்து ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் … Read more

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

10th class exam result release date!! Minister Anbil Mahesh Announcement!!

1௦ ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகுவது குறித்து முக்கிய தகவல்!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி(SSLC) என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மொத்தம் … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதியிலிருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Important information about the tenth class general examination! You can download the hall ticket from this date!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதியிலிருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் … Read more

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

இந்த வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது எந்த மாற்றமுமின்றி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அதிலிருந்து மீண்டு தங்களது நடைமுறை வாழ்க்கை வாழ பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்டால் இத்தொற்று இடம் தெரியாமல் ஆகிவிடும் என நினைத்த எண்ணங்கள் எல்லாம் கனவாகி சிதைந்தது. மனிதர்கள் ஆண்டுதோறும் வளர்வது போல இந்த தொற்றும்  ஆண்டு தோறும் மனிதர்களோடு மனிதர்களாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்தவகையில் … Read more

#BreakingNews: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின! மாணவர்களுக்கு அதிகாரிகளின் அறிவுறுத்தல்?

சற்றுமுன் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் சுமார் 4.7 லட்சம் மாணவர்களும், சுமார் 4.5 லட்சம் மாணவியர்களும் மொத்தமாக 9.5 லட்சம் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னும் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்காமல் இருக்கும் மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பொது தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் பத்தாம் … Read more

நாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வி துறையால் உத்தரவிடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் … Read more