துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி … Read more

சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு!

A truck and a bus collide head-on in Salem district. The entire area is buzzing!

சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு! சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரல்நத்தம் பெரியூர்கல்மேடு என்ற பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில்  இருந்து சேலம் நோக்கி  தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை  இயக்கியவர் தும்பல் பட்டி இரட்டைபுலிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அதே நேரத்தில் பனமரத்துப்பட்டியில் இருந்து குரால்நத்தம்  நோக்கி டிப்பர் லாரி  ஒன்று வந்து கொண்டிருந்தது. … Read more