பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!
பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!! தமிழகத்தில் வரும் அக்டோபர் 3 வாரத்தில் பருவ மழை தொடங்க இருக்க நிலையில் தற்பொழுது பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை தொடங்கும் முன்னதாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.மழை நீர் ஆகாங்கே தேங்கி டெங்கு,மலேரியா,டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி விட்டது. மழைக்காலங்களில் பரவும் முதன்மை நோயான டெங்கு வைரஸ் … Read more