திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்!

திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்! கோவிலுக்கு செல்லும் பொழுது பொதுவாகவே நல்லெண்ணெய் விளக்கு நெய் விளக்கு போன்றவைகள் ஏற்றுவது வழக்கம்தான். நல்லெண்ண இயற்றினால் அதற்கான பழங்களும் நீயேற்றினால் அதற்கான பலன்களும் நமக்கு கிடைக்கும். இந்த வகையில் நெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் நம் பூஜை அறையிலும் தீபம் ஏற்றுவது பொதுவான ஒன்றாகும்.தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து வாசம் செய்வாள் … Read more

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்! வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு … Read more

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளும் தீரும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளம், ஒரு … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சந்தனம்: சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது. சகோதரர்: சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும். சவ்வாது: சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு … Read more

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!

எவரும் கண்டிராத ரகசியம்!..ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்..!!   தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் ஒன்று அமைந்திருக்கின்றது. இவை தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலின் மண் மிகவும் சக்தி நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.  மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. … Read more

நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அவற்றின் எண்ணிக்கையின் பலன்கள்!

நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அவற்றின் எண்ணிக்கையின் பலன்கள்! இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம். ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், … Read more

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? நமது வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள், கணவன் மற்றும் மனைவி பிரச்சனை, தொழில் நஷ்டம், கடன் பிரச்சனை, மன நிம்மதியின்மை, திருமணத்தடை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண பல்வேறு கோவில்களுக்கு சென்று இருப்போம். பலவிதமான பரிகாரங்களை செய்து இருப்போம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புகிறீர்களா?உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது என்றால் உங்களால் … Read more

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! 

வியாபாரத்தில் கண்திருஷ்டி போக்கி.. அதிக லாபத்தை பெற்றுத்தரும்.. வியாபார விருத்தி யந்திரம்..!! ஒவ்வொருவரும் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக ஏதேனும் ஒரு வியாபாரம் மற்றும் தொழில் அல்லது வேலை செய்து வருகின்றனர். தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறோம். வியாபாரம் அல்லது தொழிலில் லாபமும் மற்றும் நஷ்டமும் ஏற்படுவது வழக்கம் தான்.அதில் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தை காண்பார்கள். சிலருக்கு தான் முதலீடு செய்த … Read more

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரை சனி பெயர்ச்சி தன்னலம் இல்லாமல் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே. மேலும் சனியின் நாமம் : பாக்கிய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைலாப ஸ்தானம்சகோதர ஸ்தானம்ரண ரோக ஸ்தானம் உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். … Read more

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனியின் நாமம் என்பது கர்ம சனி மேலும் மேஷ ராசியில் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை 7ம் பார்வை 10ம் பார்வைபோக ஸ்தானம் சுக ஸ்தானம் களத்திர ஸ்தானம்உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் … Read more