காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் குன்றத்தூர் தாம்பரம் கூட்டுச்சாலையில் திருப்பெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது அப்பொழுது குன்றத்தூரில் இருந்து திருப்பெரும்புதூர் நோக்கி இரு சக்கர வாகனமானது வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது அதில் இருசக்கர வாகனத்தை … Read more