குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The child died tragically! The people of the area are sad!

குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!சோகத்தில்   ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! உத்திரபிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(35).இவருடைய மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு ஆயிஷா(4) என்ற பெண் குழந்தை உள்ளார். கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில்  ஆயிஷாவை அழைத்து செல்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல அப்துல் ரகுமான் ,ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தையும் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் தறிப்பட்டறையில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவரது மனைவி நந்தினி பிரவீன்குமார் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு யசித் (2) என்று ஒரு மகன் உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மாயமானார். பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடினார்கள். மேலும் எங்கேயும் தேடி  கிடைக்காத நிலையில் தீயணைப்பு … Read more

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A second class student tragically died in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் அரசாளூர் அருகே உள்ள எல்லக்காளிபாளையம்   காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் கூலி வேலை  செய்து வருகிறார். இவரது மகன் விமலேஷ் (7). மேலும் இவர்  அனுமன் பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் நேற்று முன்தினம் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று விட்டு அரசு கவுன்சில் வீடு திரும்பி … Read more