இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!
இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!! மாநில கல்விக் கொள்கையின் ஆலோசனை கூட்டம் ஆனது இன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் இதர கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.பின்பு அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் மாணவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். தற்பொழுது வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல … Read more