மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!!

Good news for students!! Super Offer of Metro!!

மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி!! மெட்ரோவின் சூப்பரான சலுகை!! கொச்சி மெட்ரோவில் தினம்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு பயனளிக்கும் விதமாக “கொச்சி ஒன்” என்ற அட்டை ஒன்று நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக மெட்ரோவில் குறைவான கட்டணத்தில் பயணிக்க முடியும். மேலும், பீக் ஹவர் இல்லாத சமயங்களில் காலை 5.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பிறகு பத்து மணி முதல் பதினொரு மணி வரையிலும் ஐம்பது … Read more

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

SC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!

Another chance for SC/ST students!! Extension of time!!

SC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!! கல்லூரியில் படிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்காக அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வீட்டில் படிக்க வசதி இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் இதைப் பயன்படுத்தி படித்து வருகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக மே 31 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் கால அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுத்தனர். … Read more

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!

Now exam and result all in one day!! New update for college students!!

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!! மாநில கல்விக் கொள்கையின் ஆலோசனை கூட்டம் ஆனது இன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் இதர கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.பின்பு அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் மாணவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். தற்பொழுது வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல … Read more

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல்  தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் … Read more

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்!

Tamil Nadu government college students released a strange announcement! Claim a prize of one lakh rupees immediately!

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 பணம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு போன்ற வாக்குறுதிகளை அளித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயணச்சீட்டு வழங்கும் … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

attention-government-bus-drivers-and-conductors-shock-news-published-by-the-department-of-transport

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு பேருந்துகளில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.அதனை தடுக்க போலீசாரால் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கோயம்பேடு மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது.அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் பயணம் செய்தார்கள். அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் … Read more

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

This exam is compulsory for second year students!! Announcement issued by the Department of Higher Education!

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! உயர் கல்வித் துறை தற்பொழுது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு முதல் பிகாம், பி பி ஏ, பி சி ஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எனக் கூறியுள்ளனர். இதற்கு முன் இந்த பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மட்டும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக இருந்தது. தற்பொழுது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வரும் செமஸ்டர் தேர்வுகளில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !

Teenagers who sold those things to school and college students! Five arrested!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது ! வேளச்சேரி போலீசார் நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பிடித்து விசராணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் . அந்த பையில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணையில் மருந்து பொருட்கள் விற்பனையாளர்கள் … Read more

கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!!

College students are followed by school students who are addicted to cannabis!

கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!! தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைகள்.கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் பழக்கங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் இப்போது பள்ளி சிறுவர்களிடமும்  வேகமாக பரவ தொடக்கிவிட்டது.இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் சிரமங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு விசயங்களில் தொடக்கி இன்று கொலை,கொள்ளை,என பல சில்மிஷம் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகம் முழுக்க … Read more