ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Teachers continue to struggle !! Strict order issued by the school education department. !!

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!! தமிழகத்தில் 13 ஆயிரத்து 331 தற்கால ஆசிரியர் பணியை வாபஸ் பெறுமாறும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!

Notice of Action issued by the Minister of Education! It will be implemented in Trichy as soon as possible!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்! கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக … Read more

சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அனுமதி

கொரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் இலங்கை தாக்கத் தொடங்கியது.ஏப்ரல் மாதத்திலேயே நோய்த்தொற்று அதிகமாகி புதிதாக யாரும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தது.தற்பொழுது கொரோனாவால் யாரும் புதிதாக பாதிக்குப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 2,844 பேருக்கு கொரோனா வைரஸ்  பரவி 2,579 பேர் குணமடைந்தனர். 11 பேர் பலியாகிவிட்டனர்.மீதமுள்ளோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். தற்பொழுது இலங்கையில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் தொழிற்சாலைகள், பணியிடங்கள் ,நிறுவனங்கள் ஆகியவற்றை திறக்க அறிவுறுத்தினர்.அதில் … Read more