உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!! உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று … Read more

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!

Ban on smoking room in restaurants!! Tamil Nadu Government Gazette Publication!!

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!! சென்னையில் உள்ள ஹூக்கா பார் திடீரென அதிகமாகி உடலில் ஏராளமான தீங்கினை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இட்ன்ஹா பார்களுக்கு தடை விதித்து மூன்று ஆடுகள் ஜெயில் தண்டனையும் வழங்கி 2022  ல் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, தமிழகத்தில் எந்த ஒரு உணவகங்களிலும் ஹூக்கா பார் நடத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி புகைக்குழல் கூடம் நடத்தி வந்தால் மூன்று ஆண்டுகள் நிச்சயமாக சிறை … Read more

மகளிர் உதவி தொகை முகாம் தற்காலிகமாக நிறுத்தம்!! அரசு வெளியிட்ட தகவல்!!

Women's allowance camp temporarily stopped!! Information released by the government!!

மகளிர் உதவி தொகை முகாம் தற்காலிகமாக நிறுத்தம்!! அரசு வெளியிட்ட தகவல்!! தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்ல் அறிவித்திருந்தார். அதில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ஒதுக்கப்பட்டுளதாக அறிவித்திருந்தார். தமிக அரசு கடந்த மாதம் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் … Read more

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!! இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. மொத்தம்  8,03,385 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுதினர். அதில்,  7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது. அந்த … Read more

இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!! இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!! தற்போது தமிழக அரசு மக்களின் சிரமத்தை பொறுப்பு போக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆவணங்கள் தேவைப்படுகிறது. மேலும் சான்றிதழ்களும் மிக முக்கியமாக உள்ளது பல்வேறு சூழ்நிலைகளால் சிலர் முக்கிய சான்றிதழ்களை தொலைக்கவும் … Read more

நட்சத்திர விடுதிகளில் இனிமேல் இந்த கட்டணம் உயர்வு!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

from-now-on-this-rate-hike-in-star-hotels-tamil-nadu-government-action-announcement

நட்சத்திர விடுதிகளில் இனிமேல் இந்த கட்டணம் உயர்வு!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!  மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது நட்சத்திர விடுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வின் அடிப்படையில் பைவ் ஸ்டார் தரத்திலான ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற கட்டணம் இதுவரை இருந்த கட்டணமான ரூ.20 லட்சத்திலிருந்து 5 லட்சம் அதிகரித்து 25 … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க இட ஒதுக்கீடு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Reservation of seats for differently abled persons!! Tamilnadu government action order!!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க இட ஒதுக்கீடு!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநில அரசுகளும் அவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் ஜூலை 28 ஆம் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!! 

ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்!! இந்திய குடிமகனாக இருப்பதில் முக்கிய ஒரு அடையாள அட்டையாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு வைத்து பிறகு மத்திய அரசு மாநில அரசு கொடுக்கின்ற சலுகை கிடைக்கும் மேலும் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகளில் பல பொருள்களை வாங்க முடியும். சிலருக்கு ரேஷன் கடை அருகிலும் பலருக்கு ரேஷன் கடை வெகு தொலைவிலும் இருக்கும். அதனால் அங்கு அடிக்கடி சென்று என்ன போடுகிறார்கள் … Read more

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா?பதற்றத்தில் ஆதரவாளர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ” வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி , திருநெல்வேலி மாவட்டத்திற்கு … Read more

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

Engineering Consultation Schedule Released!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த பொதுத் தேர்விற்கான முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மே மாதம் ஐந்தாம் … Read more