ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட … Read more