ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

Rajiv Gandhi murder case: The governor is responsible for the 4-year delay.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட … Read more

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

So far two lives have been lost due to rainwater drainage.. The government should take immediate action - Dr. Ramadoss, founder of Bamaka!

மழைநீர் வடிகாளால் இதுவரை இரண்டு உயிர் பலி.. அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சுபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பித்து முடிவு பெறாமலும் உள்ளது.அந்த மழைநீர் வடிகாலில் பலர் தவறுதலாக விழுந்து உயிரிழந்தும் விடுகின்றனர்.தற்பொழுது வரை இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று ஒருவர் உயிரிழந்ததை யொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில் … Read more

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!

Increasing online gambling suicides.. Is all this justified?

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்! சில மாதங்களுக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனையடுத்த தற்போது 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அவர்களில் 15 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். எல்லை மீறி மீன் பிடிக்க வந்ததாக அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் … Read more

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீபகாலமாக வர்த்தகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் எரிபொருள் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் அன்றாட வேலையில் மக்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசலில் பெரும்பான்மையாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் பெட்ரோலின் என்னை நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்துக் கொண்டுதான் வருகிறது. அவர் கிடைக்கும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிப்பதை விட்டு தானே பயனடைந்து வருகிறது. … Read more

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீன ராணுவம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

இலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீன ராணுவம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ் இலங்கையிலிருந்து தமிழகத்தை சீனப் படைகள் உளவு பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும். அங்கிருந்து நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து வருவதாகவும் … Read more

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!! கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் 400 தமிழகர்கள் சிக்கி உள்ளதாக அங்கு இருந்து தப்பி வந்த இளைஞர் கூறியுள்ளார்.அவர்களை பட்டினி போட்டும்,ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து கொடுமை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அவர்களிடம் பேச பயப்படுவதாக கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!! மத்திய அரசு ஹிந்தியை முதல் மொழியாக மாற்றுவதில் அதிக பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை ஹிந்தியை எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பாடுகளை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தற்பொழுது வானொலிகள் மூலமாக ஹிந்தியை திணிக்க முற்படுவது நியாயமற்றது, என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more

ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!!   

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!! சமீபகாலமாகவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் அதனை கண்டித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை … Read more

போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Ramadoss, the founder of BAMA, who called for a drug-free Tamil Nadu struggle!

 போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீப காலமாக படிக்கும் மாணவர்களிடையே அதிக அளவு போதைப்பழக்கம் உண்டாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தையே உரு குலைக்க வைத்தது. இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். … Read more