ஜெயிலில் பா.ரஞ்சித்? நான் அப்படி பேசவில்லை! நீங்கள் அப்படிதான் பேசினீர்கள்! உச்சநீதி மன்றம் அதிரடி!

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த மாதம் ஒரு மேடை பேச்சின் போது ராஜராஜ சோழன் எம் நிலத்தை பறித்தார் அவருடைய ஆட்சி பொற்காலம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கண்டனத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து பலரும் இவர் மேல் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மற்றும் பொது அமைதிக்கு … Read more