பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி?
பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி? மத்திய அரசின் பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் வழங்கபடுகிறது. டிராக்டருக்கான மீதியுள்ள பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மார்க்கெட்டில் விற்கும் எந்த தயாரிப்பாளரின் டிராக்டர் வாங்கினாலும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி … Read more