பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்!
பிப்ரவரி மாதம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் ரயில் சேவை! உற்சாகத்தில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மக்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர்.அதன் காரணமாகவும் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்தது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.அதனை தொடர்ந்து … Read more