இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!
இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more