வெயிலில் சென்று வந்த பின் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?

Cold Water

Cold Water: ஒரு சிலர் வெயிலில் சென்று வந்த பின்பு குளிர்ந்த தண்ணீர் குடிப்பார்கள். அதிலும் பலர் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை எப்போதும் பருகுவார்கள். இந்த கோடைக்காலத்தில் வெயிலால் புவியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் வெளியில் செல்லும் வேலை இருந்தாலும் அதனை காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்றியமைத்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு கோடைக்காலத்தின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பல்வேறு … Read more

சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!!

Caution for those who drink too much fridge water in summer.. There is a risk of death!!

சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் உள்ளது.உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும்,காய்கறிகளை பிரஸாக வைத்து கொள்வதற்காகவும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக தண்ணீரை கூலிங் செய்ய இவை பயன்படுத்தப்படுகிறது.ஃப்ரிட்ஜ் மூலம் இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அவை என்றுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டுமே தரும்.இதில் பதப்படுத்தப்படுத்தி உண்ணும் உணவுகளால் உடலில் கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் உருவாகி விடும். கோடை காலத்தில் தான் அதிகளவு ஃப்ரிட்ஜ் … Read more