வெயிலில் சென்று வந்த பின் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?
Cold Water: ஒரு சிலர் வெயிலில் சென்று வந்த பின்பு குளிர்ந்த தண்ணீர் குடிப்பார்கள். அதிலும் பலர் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை எப்போதும் பருகுவார்கள். இந்த கோடைக்காலத்தில் வெயிலால் புவியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் வெளியில் செல்லும் வேலை இருந்தாலும் அதனை காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்றியமைத்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு கோடைக்காலத்தின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பல்வேறு … Read more