பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!
பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!! கடையில் சாப்பிடுவதற்கு பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச்செல்ல முயன்ற நபர்களை நிறுத்தி உரிமையாளர் பணம் கேட்டதற்கு அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. பிரியாணி என்றால் நிறைய பேருக்கு விருப்பம் அதிகம். ஏராளமான மக்களின் விருப்ப உணவாக பிரியாணி உள்ளது. அதற்கு சாட்சி தான் வீதிகள் தோறும் உள்ள பிரியாணி கடைகள். … Read more