பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?
பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன? பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு நடுக்கடலில் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சிக்யூஜொர் மாகாணம் உள்ளது. அங்கிருந்து பொஹல் மாகாணத்திற்கு எஸ்பெரன்ஷா ஸ்டார் என்ற பயணிகள் படகு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த படகில் 65 பயணிகள், 55 ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் … Read more