இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!! மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தால் ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் கல்லீரல் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும். இது தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல. ஆனால் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. … Read more

உங்கள்!! கண் மற்றும் கைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அபோ உங்களுக்கு கன்ஃபார்ம்!..

உங்கள்!! கண் மற்றும் கைப்பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அபோ உங்களுக்கு கன்ஃபார்ம்!.. வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும் போது பிலிரூபின் நிறப்பொருள் உடலில் அதிகளவு உற்பத்தி செய்கின்றது.இந்த பிலிரூபின் மலம் சிறுநீர் வழியாக மட்டும் வெளியேறுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலில் அப்படியே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடல் முழுவதும் மஞ்சள் நிறம் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மது அருந்துவதாலும் ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை … Read more