விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!

PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்! தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக  ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர். தற்போது 12- வது தவணைத் … Read more