வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!
வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!! இந்தியாவில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் ஊழியர்கள் வருமான வரி கட்டுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெரும் பணியாளர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்திருந்தது. ஊழியர்களின் வீட்டு வாடகை மற்றும் நன்கொடை போன்றவை போக வருட வருமானம் ஐந்து லட்சத்திற்கும் மேல் வந்தால் அவர்கள் வருமான வரி கட்ட … Read more