புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!!
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசுக்கு சென்ற முக்கிய கோரிக்கை!! பொதுமக்கள் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசானது கொண்டு வந்தது.அந்த வகையில் மக்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது இதனின் தேவை அதிகரித்து இருப்பதால் எண்ணற்ற விண்ணப்பங்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.தமிழகத்தில் … Read more