பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?

The teenager who forcibly invited the college student in broad daylight!..The student who ran away!..Police investigation?

பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை? புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த தான் இந்த 18 வயதுடைய மாணவி.இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கோட்டுச்சேரியை சேர்ந்தவர் தான் பால் எடிசன்.இவருடைய வயது 33. இவர் அதேபகுதியில் உள்ள ஹோட்டல்  ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கல்லூரி மாணவி அந்த ஹோட்டல் வழியாக தான் சாலை ஓரமாக நடந்து … Read more

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!! புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில்  இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக … Read more