மகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!
மகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!! மகாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி அவரது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை மனைவிடம் கேட்டு அடிக்கடி சண்டை பிடித்து வந்துள்ளார். தினமும் சந்தேகப்பட்டு தகராறு செய்வதால், அவருடைய மனைவி இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த வாலிபர், மனைவியை சமாதானப் படுத்த, மனைவியின் பெற்றோர் … Read more