மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா?
மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா? சென்னை ஆவடி அருகே பெயிண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை பிரிவு அமைத்துள்ளனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூரில் உள்ள ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் வயது 32. இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா வயது 26. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யோகேஸ்வரன் … Read more