மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! 

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் புயலாளாக வலு பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.அதனால் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறையன்பு தலைமையில் … Read more

பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

பஸ் விடமாட்டிங்களாயா ? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் உள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசு. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதற்கான தடுப்பூசிகள் ,தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்திற்குரியது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் … Read more