பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்! பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் … Read more

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!! புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில்  இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக … Read more