புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டமான பொது விநியோக திட்டத்தின் மூலம் வறுமையில் வாடி வரும் ஏழை,எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் மிகவும் மலிவான விலையில் இருப்பதால் மக்களிடையே எப்பொழுதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு … Read more