மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more