டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! 

The public who complained about the DGP! Penalty and judgment!

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! போக்குவரத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது.இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி வாகானம் இயக்க கூடாது.அதுமட்டுமின்றி அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களும் மது அருந்திருக்க கூடாது என புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாதவர்களுக்கு ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே கேமராக்களை நிறுவி ,கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே விதிமீறல் வாகன … Read more

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! போக்குவரத்தில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்திருக்கக் கூடாது என்றும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் மது அருந்தி இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தினர். அதேபோல தலைகவசம் அணியவில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் … Read more