இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை!

Do not go to these areas! Police alert!

இந்த பகுதிகளுக்கு செல்ல தடை! போலீசார் எச்சரிக்கை! கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்ந்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அருவிகள் அனைத்திலும் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றாலம் அருவியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு … Read more

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

the-district-is-famous-for-selling-cannabis-women-who-continue-to-hand

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்! ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன்  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் … Read more

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை!

The mysterious death of a plus two student in Kallakurichi! College students project police warning!

கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா  கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் … Read more