“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?   நடிகர் விஜய்யின் 67 ஆவதுபடத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தளபதி 67 பற்றி பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.அதே நேரத்தில் த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் த்ரிஷா பங்கேற்பது குறித்து … Read more

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..   கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..

Just for this S.. is a strange young man who has hired himself out!..

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!.. ஜப்பானில் உள்ள ஒரு இளைஞன்  அசத்தலான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞன் ஒருவன் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞன் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளார். இத்தொழிலுக்காக தன்னைத்தானே வாடகைக்கும் … Read more

வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!

வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!   வீட்டின் பிரதான வாசலில் எப்பொழுதும் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வீட்டை கட்டும்போது தலைவாசல் வைத்ததும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர்.இத்தகைய தலைவாசலில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்து கொண்டிருக்கும். இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடுகின்றோம். வாங்கவீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாத … Read more

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?.

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?. சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும்.மேலும் வாழ்வில் இன்பம் கிட்டும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்றும். இறுதியில் மீண்டும் பிறவா நிலையான முக்தி பேறு கிடைக்கிறது. அப்படியெல்லா வகையான நன்மைகளையும் தருகின்ற சிவ வழிபாடு செய்வதற்குரிய அற்புத தினமாக பிரதோஷ தினங்கள் இருக்கிது.அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!மானிய சிலிண்டர் விலையே இவ்வளவா?

Happy news for housewives. 10 rupees reduction in oil price! Is the subsidized cylinder price this much?

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!எண்ணெய் விலை 10 ரூபாய் குறைப்பு!மானிய சிலிண்டர் விலையே இவ்வளவா? ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளே சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கும்.அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று ஜூன் 1 சிலிண்டரின் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளது. இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மாற்றத்தின் படி, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை … Read more

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….   பெரும்பாலும் பீரோ லாக்கரில் முக்கியமான பொருட்கள், நகைகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்றவற்றை எடுத்து வைப்போம்.மேலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில ஆன்மிக பொருட்களையும், எந்திரங்களையும் வைப்பது வழக்கம்.எனவே இந்த பீரோ லாக்கரில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் பெருகும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.வீட்டில் பெரும்பாலும் லட்சுமி குபேர எந்திரம், … Read more

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!.. கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் … Read more

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Tribal people are celebrating the victory of Draupadi Murmu in a big way across the country!!

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more