செந்தில் பாலாஜி தொடர்ந்து ED கையில் சிக்கும் அடுத்த அமைச்சர்.. டிஜிபி க்கு பரந்த அதிரடி கடிதம்!!
செந்தில் பாலாஜி தொடர்ந்து ED கையில் சிக்கும் அடுத்த அமைச்சர்.. டிஜிபி க்கு பரந்த அதிரடி கடிதம்!! தமிழகத்தில் மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.இதன் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றமும் செய்துள்ளனர். அதாவது அரசாங்கம் அனுமதித்த அளவிற்கு மீறி மணல் எடுக்கப்பட்டதும் இந்த விசாரணை மூலம் வெளிவந்துள்ளது.அந்த வகையில் இதுவரை 4 ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை ழூலம் பரிவர்த்தனை செய்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மேற்கொண்டு விசாரணையும் செய்தும் வருகின்றனர். அந்தவகையில் … Read more