செந்தில் பாலாஜி தொடர்ந்து ED கையில் சிக்கும் அடுத்த அமைச்சர்.. டிஜிபி க்கு பரந்த அதிரடி கடிதம்!! 

Senthil Balaji is the next minister to be caught in the hands of ED.. Broad action letter to DGP!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து ED கையில் சிக்கும் அடுத்த அமைச்சர்.. டிஜிபி க்கு பரந்த அதிரடி கடிதம்!! தமிழகத்தில் மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.இதன் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றமும் செய்துள்ளனர்.  அதாவது அரசாங்கம் அனுமதித்த அளவிற்கு மீறி மணல் எடுக்கப்பட்டதும் இந்த விசாரணை மூலம் வெளிவந்துள்ளது.அந்த வகையில் இதுவரை 4 ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை ழூலம் பரிவர்த்தனை செய்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மேற்கொண்டு விசாரணையும் செய்தும் வருகின்றனர். அந்தவகையில் … Read more

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ!

Breaking: Only the DMK party should dig sand! Viral video recording!!

Breaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ! திமுக ஆட்சி அமைத்தவுடன் அந்த நிர்வாகிகளுக்கு  தலைகனம் ஏறிவிட்டது போல. ஏனென்றால் பல இடங்களில் மக்களை அவதூறாகவே அக்கட்சியினர் பேசி வருகின்றனர். திமுக கட்சி நிர்வாகிகள் இவ்வாறு பேசுவதால் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஆ ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியது முடிவதற்குள், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி … Read more

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Death threats again! Sand quarry robbery continues in Tamil Nadu!

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை! சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தின் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை குறித்து சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அந்த சமூக ஆர்வலர் புகார் அளித்ததால் மணல் குவாரி உரிமையாளர்கள் அவரை  கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அந்த வரிசையில்  மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரியபாளையம் அடுத்துள்ள மண்வாசல்ப பகுதியில் மணல் … Read more

மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு துணைபோன காவலருக்கு கிடைத்த தண்டனை!

மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு துணைபோன காவலருக்கு கிடைத்த தண்டனை! திருப்பத்தூர் அருகே கோட்டை இருப்பை சேர்ந்தவர் சண்முகவடிவேல்.இவர் திமுக ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.இவர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும்,கொள்ளையடித்த மணலை கண்டரமாணிக்கம் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும், வட்டாட்சியர் ஜெயலட்சுமிக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் கடந்த வாரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி அந்த தோட்டத்தை சோதனையிட்டார். சோதனையில் 150 லோடு சவடு மண்ணும் 50 லோடு மணலும் பதுக்கிவைத்திருந்தது … Read more

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை! மயிலாடுதுறை அருகே வெகுநாட்களாக எம்சாண்ட் ஏற்றிக் கொண்டு செல்வது போன்று ஆற்று மணலை கடத்திய ஓட்டுநரை கையும் களவுமாக,காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே,எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு மினி லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.ஓட்டுனரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார்,லாரியில் இருந்த எம்சாண்ட்-யை பரித்து பார்த்துள்ளனர். அப்பொழுதுதான் அடியில் ஆற்று மணல் கடத்தப்பட்டு மேலே கண்துடைப்புக்காக எம்சாண்ட் துவப்பட்டிருப்பது அம்பலமானது.அந்த ஓட்டுநரை கையும் களவுமாக … Read more