மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!

Manipur riots erupt again!! Curfew relaxation withdrawn!!

மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட  ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பத்திற்கு பெண்களும், … Read more

மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!

3 people shot dead in Manipur riots!! Curfew relaxation withdrawn!!

மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட  ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த … Read more

மணிப்பூர் பயங்கரம்! கலவரக்காரர்களை சுட ஆளுநர் அதிரடி உத்தரவு

Manipur, Governor action

மணிப்பூர் பயங்கரம் ! கலவரக்காரர்களை சுட ஆளுநர் அதிரடி உத்தரவு! மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஷ்  சமூகத்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அனைத்து பழங்குடியின மாணவ அமைப்பின் சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. இதற்கு பழங்குடியின மக்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக வெடித்துள்ளது. இந்த ஊர்வலம் டோர்பாங் பகுதிக்கு வந்த போது இருதரப்புக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதில் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகள் தீ வைக்கப்பட்டது. இதை … Read more