இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி!
இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.மேலும் கடந்த நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தற்போது கார்த்திகை தீப … Read more